தெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி! தற்போதைய நிலை என்ன தெரியுமா?

குர்கானை பகுதியை சேர்ந்த ஊர்வசி என்ற பெண் 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரராக இருந்தும் தெரு முனையில் தள்ளு வண்டி கடை ஒன்றினை நடத்தி இன்று ரெஸ்டாரண் திறக்கும் அளவு முன்னெறியுள்ளார். ஊர்வசியின் கணவர் பிரபல உற்பத்தி நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்துள்ளார். ஒரு நாள் அவர் தவறி விழுந்து இடுப்பு முறிந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் இறப்புக்கு பின்னர் குடும்பத்தின் வருங்காலத்தை பற்றி கவலைக் கொண்டு ஆரம்பத்தில் ஊர்வசி தள்ளு … Continue reading தெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி! தற்போதைய நிலை என்ன தெரியுமா?